“சௌபாக்கியத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும்

“சௌபாக்கியத்தின் நோக்கு” என்ற கொள்கைப் பிரகடனத்துக்கு வலுவூட்டுவதற்குத் தேவையான பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான எதிர்பா ர்ப்பை சாத்தியமாக்கிக்கொள்ள முடியுமென தான் நம்புதாக ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ச டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

இதுவரை வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின் படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியை ஈட்டியுள்ளது.

“சௌபாக்கியத்தின் நோக்கு” என்ற கொள்கைப் பிரகடனத்துக்கு வலூவூட்டுவதற்குத் தேவையான பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான எதிர்பார்ப்பை சாத்தியமாக்கிக்கொள்ள முடியுமென நான் நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.