முழு தெற்கே எதிர்த்தாலும் 13யை அமுல்படுத்துவேன் – சஜித் பிரேமதாச

தெற்கில் எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவேன் என SJBயின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேர்தலை குறிவைத்து தான் இந்த அறிக்கையை வெளியிடவில்லை என்றும், தனது கொள்கையின் அடிப்படையில் தான் இந்த அறிக்கையை வெளியிடுவதாகவும் அவர் கூறினார்.

பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவோம் என ஏனைய வேட்பாளர்கள் கூறினாலும் மக்கள் , தான் சொல்வதை மாத்திரமே மக்கள் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் மாலை செய்திகள்

 


தடுப்பூசி பற்றிய வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய தகவல்கள் : பழ பானங்கள் தயாரிக்கும் இயந்திரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாம் !

 

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை கொடூரமாக தாக்கிய 3 போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு!

 

முழு தெற்கே எதிர்த்தாலும் 13யை அமுல்படுத்துவேன் – சஜித் பிரேமதாச

வாக்கெடுப்புக்கு சட்ட கலந்துரையாடல்கள் .. ஜூலையில் புரட்சியொன்று..

 

இலங்கை வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைகிறது..- IMF

 

டிப்பர் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

 

 

கோமாளிக் கூத்து ஆடும் சஜித்! ரணிலை ஆதரிப்பதே ஒரே வழி!! – ஐ.தே.க. தெரிவிப்பு.

 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜூலை 21 ஆம் திகதி நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பாராம் ரணில்.

 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளேன்! – அனந்தி அதிரடி அறிவிப்பு.

 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இலங்கை வருகின்றார் மோடி!

 

மருத்துவத்துறைக்குத் தெரிவான மாணவன் நீலகிரி ஆற்றில் மூழ்கிப் பரிதாப உயிரிழப்பு! – சோகத்தில் மூழ்கியது காரைதீவு பிரதேசம்.

 

 

 

‘மஹிந்த சூறாவளி’ ஆரம்பமான இடத்தில் விமல் அணியின் ஆட்டம் ஆரம்பம்!

 

 

மந்திகையில் கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த நெல்லியடி பொலிஸ்.

 

 

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் அடிபணிந்துவிட்டார் சஜித்! – இப்படி மொட்டுக் கட்சி புலம்பல்.

 

குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில், அசாம் மாநில அரசு அறிவித்த ’நிஜுத் மொய்னா’ திட்டம்

 

ஆந்திரத்தில் கோர விபத்து: 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்

Leave A Reply

Your email address will not be published.