ஜனாதிபதியின் நற்செய்தியை எதிர்க்கட்சிகள் ஏற்காவிட்டாலும் சர்வதேச நாணய நிதியம் ஏற்றது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தனது பிரதான கடன் வழங்குநர்களுடன் செய்து கொண்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

நேற்று இலங்கை பாரிஸ் கிளப் மற்றும் சீனாவின் எக்சிம் வங்கியுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.