சஜித்துடன் இணைந்த சுதர்ஷனி..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்த பின் , அவருக்கு ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சுதர்சன்னி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அவர் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.