நான் ஜனாதிபதியானதும் அனைத்து பார் அனுமதிப்பத்திரங்களும் ரத்து செய்யப்படும் – சஜித் பிரேமதாச

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் முதலான வரப்பிரசாதங்களை வழங்கி பல்வேறு தரப்பினர் சட்டமூலத்தை பெற்றுக்கொள்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசியல் லஞ்சத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும், எனவே அவர்கள் தவறு செய்யாமல் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரகம நகரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.