SJBயிலிருந்து ரணிலுக்கு மேலும் ஐந்து எம்பிக்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்கனவே SJBயிலிருந்து வந்த 14 எம்.பிக்கள் ஆதரவளிப்பதாகவும், இன்னும் 5 எம்.பி.க்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக அடுத்த சில தினங்களில் இணைந்து கொள்வதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அளுத்கமவில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘இன்றைய நிலவரப்படி SJBயிலிருந்து 14 உறுப்பினர்கள் வெளியே வந்துள்ளனர். நாளை மறுநாளில் இன்னும் நான்கைந்து வாக்குகள், உள்ளோர் வெளியே வருவார்கள் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.