SJB கட்சியை விட்டு அனைவரும் வெளியேறினாலும் சஜித் இருப்பார்..- சமிந்த விஜேசிறி.

SJBயில் இருந்து யார் வெளியேறினாலும், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியை விட்டு விலகாது தனித்து கட்சியிலேயே இருப்பார் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.

தலதா அத்துகோரல போன்ற மோசமான தலைவர்கள் சிறிகொத்தாவில் போய் தங்கலாம் என தெரிவித்த அவர், தலதா கட்சியை விட்டு விலகியமை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தலதா அத்துகோரள பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும், SJB உறுப்புரிமையிலிருந்தும் விலகியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.