ரணிலின் ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளது.. அரச வருமானம் அதிகரித்துள்ளது.. ஏற்றுக்கொள்ள வேண்டும்..- அனுர (Video)

இந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு விளைவு உள்ளதுடன், வினைத்திறனுக்கும் பலன் உண்டு என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் வரிகளை அதிகரிக்காமல் அரசாங்கம் சுமார் 700 பில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது என்றார்.

புதிய வரிகள் விதிப்பதால் பொருளாதாரம் வளர்ந்தது அல்ல, பொருளாதாரம் வளர்ந்ததால் வரி செலுத்த வேண்டிய மக்கள் வரி வலையில் சிக்கினர் என்கிறார்.

தெரண தொலைக்காட்சி சேனலின் 360 நிகழ்ச்சியில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.