தலைவர்கள் பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளனர்.

புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன் அரசாங்கத்தில் பல பலமான மாற்றங்கள் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஏற்கனவே பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.

மேலும், அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.