புதிய பிரதமர் , பின் அமைச்சர்கள் : ஹரிணியின் விளக்கம்.

அடுத்த பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை காபந்து அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய மக்கள் சக்திகளின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி தற்போது காலியாக உள்ளதால் முதலில் பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் 4 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.