பழைய வீசா வழங்கும் முறையை பின்பற்ற அரசு முடிவு !

இன்று (26) நள்ளிரவு 12:00 மணி முதல் பழைய வீசா வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விமான நிலையம் தொடர்பில் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விசா சேவை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தியும், முன்னைய முறையிலேயே விசா வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தியிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.