யாழ். பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவேந்தல்!

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37 ஆவது நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.