சாவகச்சேரியில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு.

யாழ். சாவகச்சேரியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த சாவகச்சேரி – நுணாவில் வைரவர் கோயில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 29) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.