பொதுத் தேர்தலில் இப்போதே 37 சுயேச்சைக் குழுக்கள்.

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை ஏற்றுக்கொள்வது அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 37 சுயேச்சைக் குழுக்கள் 25.09.2024 முதல் 2024.10.01 வரையிலான காலக்கட்டத்தில் பாதுகாப்பு வைப்புத்தொகையை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.