இன்னும் ரெண்டு மூணு வருடத்துக்குள் இதை செய்ய முடியாது.. ஆனால் செய்வோம்..- திசைகாட்டி சத்துரங்க

முதலாம் வருடத்தில் அரச வருமானத்தில் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சதுரங்க அபேசிங்க தெரிவிக்கின்றார்.

ஆனால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அந்த இலக்கை படிப்படியாக அடையும் வகையில் தமது கட்சியின் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கருத்துக்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.