சுரேஷ் சலே ஓய்வு .. அரச புலனாய்வு சேவை தம்மிக்க குமாரவுக்கு..

பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க குமார அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.