SJBயின் 3 வேட்புமனுக்களை வழங்குவதில்லை என கட்சி தீர்மானித்துள்ளது

பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் உட்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்புமனுக்களை வழங்குவதில்லை என SJB தீர்மானித்துள்ளது , என கட்சியின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் கட்சிக்கு எதிராக செயற்பட்டமை மற்றும் கட்சியின் கோரிக்கை காரணமாகவே இந்த நியமனங்களை வழங்குவதில்லை என தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் ஏற்கனவே கட்சியின் உயர் மட்டத்தில் பேசப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.