இலங்கை விமானம் நடுவானில் பழுதாகி திரும்பியது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL265 கொழும்பில் இருந்து ரியாத்திற்கு பறந்து கொண்டிருந்த பயணத்தின் போது இயந்திர கோளாறு ஏற்பட்டதனால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரும்பிய விமானம் கட்டுநாயக்காவில் பாதுகாப்பாக தரையிறங்கியது .

இன்று மாலை 19.00 மணியளவில் விமானம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி தரையிறங்கியதுடன், பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு அடுத்த விமானத்திற்குத் தயார்படுத்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.