அனுமதியின்றி ஜனாதிபதியின் படங்களை பயன்படுத்த தடை.. எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும்

பல்வேறு நிகழ்வுகளுக்காக நினைவுப் பலகைகள், விசேட நினைவு வலயங்கள் போன்றவற்றில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் புகைப்படங்களை இடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் அனுமதி பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு.

Leave A Reply

Your email address will not be published.