பொருட்களின் விலை மலிவா? தேங்காய் என்ன விலை? பருப்பு என்ன விலை? : ரமேஷ் பத்திரன கேள்வி.

புதிய அரசாங்கத்தின் கீழ் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என முன்னாள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன கேள்வி எழுப்பியுள்ளார்.

காலியில் நடைபெற்ற பொதுத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருட்களின் விலை குறைந்துள்ளதா.. இன்று அரிசி எவ்வளவு.. தேங்காய் எவ்வளவு.. பருப்பு எவ்வளவு.. எப்படி நிலமை..

நல்ல சாப்பாடு சாப்பிட தயாராக இருங்கள் நண்பர்களே. பயப்பட வேண்டாம், இந்த நபர்களை மறந்துவிடாதீர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.