நாட்டை ஒருவாரகாலம் முடக்குவதற்கு தீர்மானம் ?

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி ,எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் ,ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ,இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால் இதுதொடர்பில் இன்றுமாலை அறிவிப்பு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.