ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக மரிக்கார் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளராகக் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவிக்கான நியமனக் கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (16) கையளித்தார்.

எஸ்.எம். மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளாராகவும், உதவி செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.