ஆத்ம விமோட்சனத்திற்கான ஆத்மபலம் வேண்டி ஆன்மீக பாதயாத்திரை.

உடல்,உள ஆரோக்கியம் கருதி ஒவ்வோரு ஞாயிற்றுக்கிழமையும் மன்னார் உப்புக்குளம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் இருந்து பாலாவி தீர்த்தக்கரை வரையான
14வது ஆத்ம விமோட்சனத்திற்கான ஆத்மபலம் வேண்டி ஆன்மீக பாதயாத்திரை பயணம் 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 06.00 மணிக்கு ஆரம்பமானது.