மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது; தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்.

மன்னம்பிட்டியில் நேற்றிரவு (9) இடம் பெற்ற பஸ் விபத்துச் சம்பவத்தில்
சிலர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படும் நிலையில், காணாமல் போனோரைத் தேடும் பணிகள் இன்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், குறித்த பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.