கிளிநொச்சியில் 3 ஏ சித்தி பெற்ற மாணவனே புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை.

கிளிநொச்சியில் 3 ஏ சித்தி பெற்ற மாணவனே புகையிரதம் முன் பாய்ந்தார்.

கிளிநொச்சியில் இன்று புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞனான யோகேந்திரன் அஜந்தன் (21) க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்தி பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் வணிகத்துறையில் கல்வி கற்று 3 ஏ சித்தி எய்தியுள்ளார்.

மிக வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தந்தையார் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார்.

எனினும் அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.