தாக்குதலுக்கு உள்ளாகி OIC மருத்துவமனையில் …

பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் OIC தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு ஒன்றின் போது ஒரு தரப்பினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் நிலைய OIC பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் மஹியங்கனை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.