இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை – விரைவில் அமலாகும் சட்டம்!

வங்கி பணியாளர்களுக்கு வேலை நாட்கள் மாற்றப்படுகிறது.

இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் ஊழியர் சங்கங்கள் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்நிலையில், வங்கி ஊழியர்களின் வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கை விரைவில் நிறைவேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜூலை மாதத்திற்கு பின்னர் இந்த குறைக்கப்பட்ட வேலை நாட்கள் அமலுக்கு வரலாம் எனவும் தெரிகிறது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், , மாற்றியமைக்கப்பட்ட வேலை நேரம் காலை 9:45 முதல் மாலை 5:30 மணி வரை இருக்கக்கூடும்.

கூடுதலாக 40 நிமிடங்கள் நீடிக்கும் தற்போது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிக் கிளைகள் செயல்படாது என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதற்கிடையில், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என வங்கிகள் சங்கங்கள் 2015ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பல்லக்கில் சுமந்த மக்கள் (வீடியோ)

கோட்டாபய அழித்த மாலம்பே இலகு ரயில் கனவு, நனவாகிறது.

அதிகாலை வேளையில் பைக் விளையாட்டுக் காட்டிய இளையோர் சிக்கினர்!

எட்கா ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுகின்ற ஏற்பாடுகள் இரகசியமாக முன்னெடுப்பு – விமல் எம்.பி. குற்றச்சாட்டு.

சு.கவின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரி தீர்மானிக்கவே முடியாது! – தயாசிறி கடும் சீற்றம்.

ஆடை விற்பனை நிலையத்தில் பணப்பையை திருடிய பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

விரைவில் அமைச்சராகும் மொட்டுக் கட்சி எம்.பி. யார்?

பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி ஓட்டோ மோதி உயிரிழப்பு!

யாழில் கைபேசி விளையாட்டுக்கு அடிமையான மகனே தனது தாயைக் கொன்றிருக்கலாம்! – பொலிஸார் சந்தேகம்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு’மொட்டு’ பேராதரவு வழங்க வேண்டும்! – எஸ்.பி. கோரிக்கை.

விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய 12 பேர் கைது!

அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

பலாங்கொடையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஹொரணை துப்பாக்கிச்சூடு: வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட பிரதான சந்தேகநபர் மடக்கிப் பிடிப்பு!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

Leave A Reply

Your email address will not be published.