கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கங்கை ஆற்றங்கரையில் வழிபாடு செய்தார்.

பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இன்று(மே 14) வேட்புமனு தாக்கல் செய்கிறாா். அத்தொகுதியில் அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாகப் போட்டியிட உள்ளாா்.

இதற்கு முன்னதாக, அஸ்வமேத காட் பகுதியில் கங்கை ஆற்றங்கரையில் பிரதமர் மோடி இன்று காலை வழிபாடு செய்தார்.

வாரணாசிக்கு திங்கள்கிழமை வந்த அவா், மாலையில் 6 கி.மீ. தொலைவுக்கு நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக பிரமாண்டமான வாகனப் பேரணி நடத்தினாா்.

வாரணாசியில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்டத் தோ்தலின்போது (ஜூன் 1) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

மேலதிக செய்திகள்

யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோட்டம்!

முல்லைக் கைத்தறி நெசவாலை முல்லைத்தீவில் உதயம்!

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்: கைதான நால்வருக்கும் விளக்கமறியல்!

நினைவேந்தலைத் தடுத்து விட்டு தமிழரிடம் வாக்குக் கேட்டு வராதீர்! – ரணிலுக்குச் சுமந்திரன் சாட்டை.

மீண்டும் பொலிஸ் அராஜகம் – அடாவடி! இரவில் பெண்கள் கதறக் கதறக் கைது!! – சிறீதரன் கடும் கண்டனம்.

நினைவேந்தல்களைத் தடுத்தால் தமிழரின் போராட்ட உணர்வு தீவிரமடையும்! – அரசுக்கு விக்கி எச்சரிக்கை.

நினைவேந்தலைத் தடை செய்வது இனவாத வெறிப் போக்கின் உச்சம்! – கஜேந்திரன் காட்டம்.

உறவுகளை நினைவேந்தும் உரிமையை மறுத்து தமிழர்களைச் சீண்ட வேண்டாம்! – அரசுக்குச் செல்வம் எச்சரிக்கை.

அமைதி, சமாதானத்துக்கான வாய்ப்பை அடியோடு குலைக்கும் பொலிஸாரின் அராஜகப் போக்கு! – சித்தர் கண்டனம்.

புரட்டிப் போட்ட புழுதிப் புயல் – ராட்சத பேனர் விழுந்து 9 பேர் பலி!

இதய பாதிப்பு: முதியவருக்கு நவீன நுட்பத்தில் செயற்கை வால்வு பொருத்தம்

கெஜ்ரிவால் இல்லத்தில் எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக புகார்

Leave A Reply

Your email address will not be published.