கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : ஒருவர் கைது (Video)

போர் வெற்றியின் 15வது ஆண்டு நினைவு தினமான இன்று (18ம் தேதி) ஒரு குழுவினர் போர் மோதல்களில் முக்கியமான இடமாக இருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை , கொழும்பு , வெள்ளவத்தை கடற்கரையில் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பின்னர், கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த  இடத்திற்கு மற்றொரு எதிர்ப்பு குழுவினர் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸாரும் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தியதை காணமுடிந்தது.

அங்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எதிர்த்து போராட்டம் நடத்திய சிவில் அமைப்புச் செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.