கொழும்பில் ஈரான் தூதுவர் தாக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் ஈரான் தூதுவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொம்பஞ்சவீதிய பிரதேசத்தில் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஈரான் தூதரை தாக்கிய பின், அவரை கார் பொணட்டில் வைத்து சில மீட்டர்கள் தாக்குதல் நடத்தியவர் , காரை ஓட்டிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.