படையினருக்கு வடக்கில் காணி வழங்குவதை இடைநிறுத்திய டக்ளஸ்.

வடக்கில் பாதுகாப்பு படையினருக்கு காணி வழங்குவது தொடர்பான அனைத்து அளவீடு பணிகளையும் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுவின் தலைவராக டக்ளஸ் தேவானந்தா பதவிவகிக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.