வேலைநிறுத்தம் செய்யும் 72 ரயில் ஓட்டுனர்களுக்கு பதவி உயர்வு.

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத சாரதிகள் குழுவிற்கு அடுத்த வாரத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் என ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.

அதன்படி 03ம் தரத்தில் உள்ளவர்கள் இரண்டாம் தரத்திற்கு உயர்த்தப்படுவர்.

83 ஓட்டுநர்களில் 73 பேரின் பிரச்சினை அடுத்த வாரத்தில் முடிவுக்கு வரவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.