ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (26) இரவு 8.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட அறிக்கை அனைத்து இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.