ஜனாதிபதி மீண்டும் தோல்வி..

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை 6 மாதங்களாக நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இரண்டாவது முறையாக முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.

இன்று இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றதுடன், பிரேரணைக்கு ஆதரவாக மூன்று வாக்குகளும் எதிராக 5 வாக்குகளும் கிடைத்தன.

எனவே சஞ்சய் ராஜரத்தினம் சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.