ஆர்.சம்பந்தன் மறைவுக்கு இந்தியப் பிரதமர் இரங்கல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆர்.சம்பந்தன் அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து X சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பைப் பதிவிட்டுள்ளார்.

சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர், சம்பந்தனைச் சந்தித்ததன் நினைவுகளை தாம் என்றும் போற்றிப் போற்றுவதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், அவர் இலங்கை தமிழ் மக்களின் சமத்துவம் மற்றும் நீதி, அமைதி, பாதுகாப்பிற்காக அர்ப்பணித்த தலைவர் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். .

Leave A Reply

Your email address will not be published.