பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று (04) ஆரம்பமாகவுள்ளதுடன், புலம்பெயர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்க முடியும் என்பது விசேட அம்சமாகும்.

அதன்படி, நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற பிரிட்டிஷ் பேரரசின் முன்னாள் பிரதேசங்களான காமன்வெல்த் நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும் குடியேறியவர்கள் பிரிட்டிஷ் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

ஆட்சியில் இருக்கும் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்குப் பதிலாக எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி அமோக வெற்றியைப் பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.