பயங்கர லொறி விபத்து 4 பேர் பலி!

பதுளை – சொரனாதொட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் லொறி ஒன்று வீதியின் நடுவில் கவிழ்ந்ததில் இன்று (05) விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மூவர் படுகாயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலையில் இருந்து வந்தவர்களே இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Leave A Reply

Your email address will not be published.