‘கணவனின் சாவிலிருந்து எழும் பெண் நான்..’ சனத் நிஷாந்தவின் மனைவி.

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கா , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் தளத்தில் இணைந்துகொண்டார்.

அக்கட்சியின் திவுலபிட்டிய தொகுதி மாநாடு அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றபோதே , அங்கு சனத் நிஷாந்தவின் மரணத்திலிருந்து எழுந்த பெண் தாம் என்று கூறினார்.

நான்கு குழந்தைகளின் கண்ணீருடன் கட்சிக்காக நிற்பேன் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.