பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு.

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச அதானய நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதும் அமைந்துள்ள சதொச விற்பனை வலையமைப்புகள் ஊடாக நேற்று (19) முதல் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 1,500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ உளுந்து மாவு 100 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன், 950 ரூபாவாக இருந்த சதொச பால் மா பொதி ஒன்று ரூபா. 40, 190 ரூபாவாக இருந்த ரொட்டி மாவு 10 ரூபா, 265 ரூபாவாக இருந்த வெள்ளை சீனி 5 ரூபா, 204 ரூபாவாக இருந்த வெள்ளை கெக்குலு 4 ரூபா, 260 ரூபாவாக இருந்த கீரிச் சம்பா 2 ரூபாவாகும்.

Leave A Reply

Your email address will not be published.