இலங்கையின் மாற்றம் குறித்து அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மகிழ்ச்சி!

பொருளாதார நெருக்கடியின் பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் உண்மையிலேயே அசாதாரணமானது என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகர்கள் மற்றும் தூதுவர்களுக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு அண்மையில் (19) கொழும்பு ITC ரத்னதீப ஹோட்டலில் இடம்பெற்ற போது அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் Scott Morrison இதனைத் தெரிவித்தார். Fairfield சட்டத்தரணிகளின் தலைவர் சுசந்த கடுகம்பலவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.