இன்று முதல் மீண்டும் ஒரு சுகாதாரப் போராட்டம்

தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (23) முதல் தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.