மகிந்தவின் வலது கையும் அவரை விட்டு விலகியது… குமாரசிறி ஹெட்டி சஜித்துடன்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளராக கடமையாற்றிய குமாரசிறி ஹெட்டிகே, SJBயில் இணைந்துள்ளார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இவரை மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு நியமித்துள்ளார்.

ஹெட்டிகே பல தசாப்தங்களாக அரசியல் விவகாரங்களில் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.