ஜனாதிபதி தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

காலி மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற ‘ஏக்வ ஜயகமு’ தேர்தல் பேரணியின் போதே அது இடம்பெற்றுள்ளது.

இந்தப் பேரணியில் அநுராதபுரம் SJB மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆதரவைத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.