ரணிலுடன் இணைந்த கோட்டாவின் பிரத்தியேக செயலாளர் கட்சி..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் கடும் பாதாளத்தில் வீழ்ந்த நாடு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த இரண்டு வருடங்களில் ஓரளவு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது . இது நாட்டின் தேவை எனவே எதிர்காலத்தில் அவரது தலைமையில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். .

Leave A Reply

Your email address will not be published.