அனுராதபுரமே மொட்டை கைவிட்டது : மொட்டு முழுவதும் ரணிலோடு …..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிடுகிறார்.

பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்ததாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.