ரணிலுக்கு ஆதரவாக கனக ஹேரத்துடன் 18 முன்னாள் எம்.பிக்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்டத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான கனக ஹேரத், ரம்புக்கன உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் 18 பேருடன், ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் நேற்று (02) செய்தியாளர் மாநாட்டை நடத்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கள யதார்த்தத்தை புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர் என்றனர்.

Leave A Reply

Your email address will not be published.