பொலிஸ் பிரச்சனை தந்தால் பொலிஸிடம் தெரிவியுங்கள் என்கிறது பொலிஸ்.

நகரப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் இடம்பெற்றால் , அது தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாக நகரப் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

துன்புறுத்தல்கள் தொடர்பில் , 0112433333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

புறக்கோட்டை , கோட்டை , மருதானை உள்ளிட்ட 53 பொலிஸ் நிலையங்கள் நகர போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்டவையாகும்.

இந்த அறிவிப்பு வத்தளை பிரதேசத்தில் டிப்பர் வாகனத்தின் டயரின் காற்றை விட்ட போக்குவரத்துப் பிரிவு பொலிஸ்காரர் ஒருவரது செயலின் பின் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.