பங்களாதேஷ் மோதல்கள் தீவிரமாகியுள்ளன.. ஏராளமானோர் கொல்லப்பட்டு,….. காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு.

வங்கதேசம் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. .

வங்கதேச எதிர்ப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் கிட்டத்தட்ட எண்பது பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பிரதமர் ஷிக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் திங்கள்கிழமை முதல் 3 நாட்கள் முழு விடுமுறையை அரசு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.