ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி! – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.

இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:-

1. கொழும்பு – 17,65,351

2. கம்பஹா – 18,81,129

3. களுத்துறை – 10,24,244

4. கண்டி – 11,91,399

5. மாத்தளை – 4,29,991

6. நுவரெலியா – 6,05,292

7. காலி – 9,03,163

8. மாத்தறை – 6,86,175

9. அம்பலாந்தோட்டை – 5,20,940

10. யாழ்ப்பாணம் – 5,93,187
(யாழ்ப்பாணம் மாவட்டம் – 4,92,280
கிளிநொச்சி மாவட்டம் – 1,00907)

11. வன்னி – 3,06,081
(வவுனியா மாவட்டம் – 1,28,585
மன்னார் மாவட்டம் – 90,607
முல்லைத்தீவு மாவட்டம் – 86,889)

12. மட்டக்களப்பு – 4,49,686

13. திகாமடுல்ல – 5,55,432

14. திருகோணமலை – 3,15,925

15. புத்தளம் – 6,63,673

16. குருநாகல் – 14,17,226

17. அநுராதபுரம் – 7,41,862

18. பொலனறுவை – 3,51,302

19. பதுளை – 7,05,772

20. மொனராகலை – 3,99,166

21. இரத்தினபுரி – 9,23,736

22. கேகாலை – 7,09,622

Leave A Reply

Your email address will not be published.