பங்களாதேஷில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொலைக்காட்சி நிலையத்தை கைப்பற்றி, வீடுகளை சூறையாடுகிறார்கள்.. தீவைக்கிறார்கள்..(Video)

பங்களாதேஷில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டு தொலைக்காட்சி நிலையத்தை கைப்பற்றியுள்ளனர்.

ஷிக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து ராணுவ தளபதி நாட்டை ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

ஆனால் தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹசீனா அரசின் பல அமைச்சர்களின் வீடுகளை அவர்கள் எரித்துள்ளதுடன், அவர்களது உடைமைகளையும் சூறையாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.